சூழல் வசனங்கள் மத்தேயு 1:24
மத்தேயு 1:2

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்;

δὲ, δὲ, καὶ, αὐτοῦ
மத்தேயு 1:3

யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

δὲ, καὶ, δὲ, δὲ
மத்தேயு 1:4

ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:5

சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:6

ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;

δὲ, δὲ, ὁ, τοῦ
மத்தேயு 1:7

சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:8

ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:9

உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:10

எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:11

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான்.

δὲ, καὶ, αὐτοῦ
மத்தேயு 1:12

பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகோனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்;

δὲ, τὴν, δὲ
மத்தேயு 1:13

சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:14

ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:15

எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;

δὲ, δὲ, δὲ
மத்தேயு 1:16

யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.

δὲ, Ἰωσὴφ, ὁ
மத்தேயு 1:17

இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம் முதல் தாவீது வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம் வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்து வரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம்.

ἀπὸ, καὶ, ἀπὸ, καὶ, ἀπὸ, τοῦ
மத்தேயு 1:18

இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

δὲ, αὐτοῦ
மத்தேயு 1:19

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

Ἰωσὴφ, δὲ, ὁ, καὶ
மத்தேயு 1:20

அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

δὲ, αὐτοῦ, ἄγγελος, αὐτῷ, Ἰωσὴφ, τὴν
மத்தேயு 1:21

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.

δὲ, καὶ, αὐτοῦ, αὐτοῦ, ἀπὸ
மத்தேயு 1:22

தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.

δὲ, τοῦ, Κυρίου,, τοῦ
மத்தேயு 1:23

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

καὶ, καὶ, αὐτοῦ, ὁ
மத்தேயு 1:25

அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

καὶ, καὶ, αὐτοῦ
being
Διεγερθεὶςdiegertheisthee-ay-gare-THEES
raised
δὲdethay
Then
hooh

Joseph
Ἰωσὴφiōsēphee-oh-SAFE
from
ἀπὸapoah-POH

τοῦtoutoo
sleep
ὕπνουhypnouYOO-pnoo
did
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
as
ὡςhōsose
bidden
προσέταξενprosetaxenprose-A-ta-ksane
had
αὐτῷautōaf-TOH
him,
the
angel
hooh
Lord
the
ἄγγελοςangelosANG-gay-lose
of
Κυρίου,kyrioukyoo-REE-oo
and
καὶkaikay
him
παρέλαβενparelabenpa-RAY-la-vane
unto
took

τὴνtēntane
wife:
γυναῖκαgynaikagyoo-NAY-ka
his
αὐτοῦautouaf-TOO