Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 14:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 14 » யோசுவா 14:4 in Tamil

யோசுவா 14:4
மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.


யோசுவா 14:4 ஆங்கிலத்தில்

manaase Eppeeraayeem Ennum Yoseppin Puththirar Iranndu Koththirangalaanaarkal; Aathalaal Avarkal Laeviyarukkuth Thaesaththilae Pangukodaamal, Kutiyirukkumpati Pattanangalaiyum, Avarkalutaiya Aadumaadukal Muthalaana Soththukkaaka Velinilangalaiyumaaththiram Avarkalukkuk Koduththaarkal.


Tags மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள் ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல் குடியிருக்கும்படி பட்டணங்களையும் அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்
யோசுவா 14:4 Concordance யோசுவா 14:4 Interlinear யோசுவா 14:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 14