சூழல் வசனங்கள் யோசுவா 10:13
யோசுவா 10:5

அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச்சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.

עַל
யோசுவா 10:10

கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.

עַד
யோசுவா 10:11

அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.

עַד
யோசுவா 10:20

யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள்.

עַד
யோசுவா 10:24

அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்ட வந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள்.

עַל
யோசுவா 10:26

அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக்கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள்.

עַל, עַד
யோசுவா 10:27

சூரியன் அஸ்தமிக்கிறவேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களை கெபியின் வாயிலே அடைத்தார்கள்.

עַל, עַד
யோசுவா 10:33

அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும் ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான்.

עַד
Is
stood
still,
וַיִּדֹּ֨םwayyiddōmva-yee-DOME
And
the
הַשֶּׁ֜מֶשׁhaššemešha-SHEH-mesh
sun
moon
the
וְיָרֵ֣חַwĕyārēaḥveh-ya-RAY-ak
and
עָמָ֗דʿāmādah-MAHD
stayed,
עַדʿadad
until
avenged
יִקֹּ֥םyiqqōmyee-KOME
had
people
גּוֹי֙gôyɡoh
the
upon
their
enemies.
אֹֽיְבָ֔יוʾōyĕbāywoh-yeh-VAV
themselves
not
הֲלֹאhălōʾhuh-LOH
this
הִ֥יאhîʾhee
written
כְתוּבָ֖הkĕtûbâheh-too-VA
in
עַלʿalal
book
the
סֵ֣פֶרsēperSAY-fer
of
Jasher?
הַיָּשָׁ֑רhayyāšārha-ya-SHAHR
still
stood
sun
וַיַּֽעֲמֹ֤דwayyaʿămōdva-ya-uh-MODE
the
So
הַשֶּׁ֙מֶשׁ֙haššemešha-SHEH-MESH
in
the
midst
בַּֽחֲצִ֣יbaḥăṣîba-huh-TSEE
heaven,
of
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
not
and
וְלֹאwĕlōʾveh-LOH
hasted
אָ֥ץʾāṣats
down
go
to
לָב֖וֹאlābôʾla-VOH
day.
about
a
כְּי֥וֹםkĕyômkeh-YOME
whole
תָּמִֽים׃tāmîmta-MEEM