Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 10:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 10 » யோசுவா 10:11 in Tamil

யோசுவா 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.


யோசுவா 10:11 ஆங்கிலத்தில்

avarkal Peththoronilirunthu, Irangukira Valiyilae Isravaelukku Munpaaka Otippokaiyil, Asekkaamattum Odukira Avarkalmael Karththar Vaanaththilirunthu Periya Karkalai Vilappannnninaar, Avarkal Seththaarkal; Isravael Puththirar Pattayaththaal Kontavarkalaip Paarkkilum Kalmalaiyinaal Seththavarkal Athikamaayirunthaarkal.


Tags அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில் அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார் அவர்கள் செத்தார்கள் இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்
யோசுவா 10:11 Concordance யோசுவா 10:11 Interlinear யோசுவா 10:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 10