சூழல் வசனங்கள் ஆதியாகமம் 22:3
ஆதியாகமம் 22:1

இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

אֶת
ஆதியாகமம் 22:2

அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

אֶת, אֶת, אֲשֶׁר, אֶת, אֶל
ஆதியாகமம் 22:4

மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.

אֶת, אֶת, הַמָּק֖וֹם
ஆதியாகமம் 22:5

அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான்.

אַבְרָהָ֜ם, אֶל
ஆதியாகமம் 22:6

ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள்.

אַבְרָהָ֜ם, אֶת, עֲצֵ֣י, יִצְחָ֣ק, אֶת
ஆதியாகமம் 22:7

அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான்.

אֶל
ஆதியாகமம் 22:9

தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான்.

אָֽמַר, אֶת, אֶת, אֶת, יִצְחָ֣ק
ஆதியாகமம் 22:10

பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்.

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 22:12

அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

אֶל, אֶת, אֶת
ஆதியாகமம் 22:13

ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.

אַבְרָהָ֜ם, אֶת, אֶת
ஆதியாகமம் 22:15

கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு:

אֶל
ஆதியாகமம் 22:16

நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதனென்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக்காரியத்தைச் செய்தபடியால்;

אֶת, אֶת, אֶת
ஆதியாகமம் 22:19

ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பி வந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயர்செபாவிலே குடியிருந்தான்.

אֶל, אֶל
ஆதியாகமம் 22:21

அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல்,

אֶת
ஆதியாகமம் 22:22

கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான்.

וְאֵ֖ת
ஆதியாகமம் 22:23

அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள்.

אֶת
ஆதியாகமம் 22:24

ரேயுமாள் என்று பேர் கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.

אֶת
rose
up
וַיַּשְׁכֵּ֨םwayyaškēmva-yahsh-KAME
early
And
Abraham
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM
morning,
the
in
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
and
saddled
וַֽיַּחֲבֹשׁ֙wayyaḥăbōšva-ya-huh-VOHSH

אֶתʾetet
ass,
his
חֲמֹר֔וֹḥămōrôhuh-moh-ROH
and
took
וַיִּקַּ֞חwayyiqqaḥva-yee-KAHK

אֶתʾetet
two
שְׁנֵ֤יšĕnêsheh-NAY
men
young
his
of
נְעָרָיו֙nĕʿārāywneh-ah-rav
with
אִתּ֔וֹʾittôEE-toh
Isaac
and
him,
וְאֵ֖תwĕʾētveh-ATE
his
son,
יִצְחָ֣קyiṣḥāqyeets-HAHK
and
clave
בְּנ֑וֹbĕnôbeh-NOH
wood
the
וַיְבַקַּע֙waybaqqaʿvai-va-KA
for
the
burnt
offering,
עֲצֵ֣יʿăṣêuh-TSAY
up,
rose
and
עֹלָ֔הʿōlâoh-LA
and
went
וַיָּ֣קָםwayyāqomva-YA-kome
unto
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
the
place
אֶלʾelel
which
of
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
had
אֲשֶׁרʾăšeruh-SHER
told
him.
אָֽמַרʾāmarAH-mahr
God
ל֥וֹloh


הָֽאֱלֹהִֽים׃hāʾĕlōhîmHA-ay-loh-HEEM