சூழல் வசனங்கள் எசேக்கியேல் 30:12
எசேக்கியேல் 30:1

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
எசேக்கியேல் 30:9

நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.

אֶת
எசேக்கியேல் 30:10

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.

אֶת
எசேக்கியேல் 30:11

இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.

אֶת, הָאָ֖רֶץ
எசேக்கியேல் 30:14

பத்ரோசைப் பாழாக்கி சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,

אֶת
எசேக்கியேல் 30:15

எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோபட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.

אֶת
எசேக்கியேல் 30:18

எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.

אֶת
எசேக்கியேல் 30:19

இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

אֲנִ֥י
எசேக்கியேல் 30:20

பதினோராம் வருஷம் முதலாம்மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

יְהוָ֖ה
எசேக்கியேல் 30:21

மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாக்கத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தைவைத்துக் கட்டப்படுவதுமில்லை.

אֶת
எசேக்கியேல் 30:22

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,

אֶת, אֶת, אֶת
எசேக்கியேல் 30:23

எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.

אֶת
எசேக்கியேல் 30:24

பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.

אֶת, אֶת, אֶת
எசேக்கியேல் 30:25

பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת
எசேக்கியேல் 30:26

நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֶת, אֲנִ֥י
it.
And
make
will
וְנָתַתִּ֤יwĕnātattîveh-na-ta-TEE
I
the
יְאֹרִים֙yĕʾōrîmyeh-oh-REEM
rivers
חָֽרָבָ֔הḥārābâha-ra-VA
dry,
and
וּמָכַרְתִּ֥יûmākartîoo-ma-hahr-TEE
sell
אֶתʾetet

land
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
the
into
the
בְּיַדbĕyadbeh-YAHD
hand
wicked:
the
רָעִ֑יםrāʿîmra-EEM
of
waste,
land
the
make
will
וַהֲשִׁמֹּתִ֞יwahăšimmōtîva-huh-shee-moh-TEE
I
אֶ֤רֶץʾereṣEH-rets
and
therein,
is
that
all
וּמְלֹאָהּ֙ûmĕlōʾāhoo-meh-loh-AH
and
by
hand
בְּיַדbĕyadbeh-YAHD
the
of
זָרִ֔יםzārîmza-REEM
strangers:
אֲנִ֥יʾănîuh-NEE
I
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord
have
דִּבַּֽרְתִּי׃dibbartîdee-BAHR-tee