Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 30:12

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 30 » எசேக்கியேல் 30:12 in Tamil

எசேக்கியேல் 30:12
அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.


எசேக்கியேல் 30:12 ஆங்கிலத்தில்

appoluthu Naan Nathikalai Vattippokappannnni, Thaesaththaith Thushdarkalin Kaiyilae Vittu, Thaesaththaiyum Athilulla Yaavaiyum Anniyathaesaththaarin Kaiyaal Paalaakkippoduvaen; Karththaraakiya Naan Ithaich Sonnaen.


Tags அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன் கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்
எசேக்கியேல் 30:12 Concordance எசேக்கியேல் 30:12 Interlinear எசேக்கியேல் 30:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 30