சூழல் வசனங்கள் யாத்திராகமம் 5:20
யாத்திராகமம் 5:1

பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.

מֹשֶׁ֣ה, אֶת
யாத்திராகமம் 5:2

அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.

אֶת, אֶת, אֶת
யாத்திராகமம் 5:4

எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளைவிட்டுக் கலையப் பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.

מֹשֶׁ֣ה, אֶת
யாத்திராகமம் 5:6

அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி:

אֶת
யாத்திராகமம் 5:21

அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கக்கடவர் என்றார்கள்.

אֶת
யாத்திராகமம் 5:23

நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

אֶת
And
they
met
וַֽיִּפְגְּעוּ֙wayyipgĕʿûva-yeef-ɡeh-OO

אֶתʾetet
Moses
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
from
Aaron,
וְאֶֽתwĕʾetveh-ET
and
who
אַהֲרֹ֔ןʾahărōnah-huh-RONE
stood
way,
the
נִצָּבִ֖יםniṣṣābîmnee-tsa-VEEM
in
as
they
came
לִקְרָאתָ֑םliqrāʾtāmleek-ra-TAHM
forth
בְּצֵאתָ֖םbĕṣēʾtāmbeh-tsay-TAHM
Pharaoh:
מֵאֵ֥תmēʾētmay-ATE


פַּרְעֹֽה׃parʿōpahr-OH