Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 5:1

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யாத்திராகமம் » யாத்திராகமம் 5 » யாத்திராகமம் 5:1 in Tamil

யாத்திராகமம் 5:1
பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.


யாத்திராகமம் 5:1 ஆங்கிலத்தில்

pinpu, Moseyum Aaronum Paarvonidaththil Poy: Isravaelin Thaevanaakiya Karththar Vanaantharaththilae Enakkup Panntikai Konndaadumpati En Janangalaip Pokavidavaenndum Entu Sollukiraar Entarkal.


Tags பின்பு மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்
யாத்திராகமம் 5:1 Concordance யாத்திராகமம் 5:1 Interlinear யாத்திராகமம் 5:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 5