சூழல் வசனங்கள் யாத்திராகமம் 29:42
யாத்திராகமம் 29:11

பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,

לִפְנֵ֣י, יְהוָ֑ה
யாத்திராகமம் 29:25

பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி.

לִפְנֵ֣י
யாத்திராகமம் 29:26

ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும்.

לִפְנֵ֣י, יְהוָ֑ה
யாத்திராகமம் 29:30

அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன்.

מוֹעֵ֖ד
யாத்திராகமம் 29:44

ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி,

מוֹעֵ֖ד
யாத்திராகமம் 29:46

தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

אֲשֶׁ֨ר
This
shall
be
at
burnt
עֹלַ֤תʿōlatoh-LAHT
offering
a
תָּמִיד֙tāmîdta-MEED
continual
generations
your
לְדֹרֹ֣תֵיכֶ֔םlĕdōrōtêkemleh-doh-ROH-tay-HEM
throughout
the
door
פֶּ֥תַחpetaḥPEH-tahk
of
the
tabernacle
אֹֽהֶלʾōhelOH-hel
congregation
the
of
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
where
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
meet
אִוָּעֵ֤דʾiwwāʿēdee-wa-ADE
will
I

לָכֶם֙lākemla-HEM
you,
to
speak
שָׁ֔מָּהšāmmâSHA-ma
unto
לְדַבֵּ֥רlĕdabbērleh-da-BARE
thee.
אֵלֶ֖יךָʾēlêkāay-LAY-ha
there
שָֽׁם׃šāmshahm