சூழல் வசனங்கள் யாத்திராகமம் 21:24
யாத்திராகமம் 21:20

ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.

תַּ֣חַת
யாத்திராகமம் 21:23

வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,

תַּ֥חַת
யாத்திராகமம் 21:25

சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும்.

תַּ֣חַת, תַּ֣חַת
யாத்திராகமம் 21:26

ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால் அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

תַּ֥חַת
யாத்திராகமம் 21:27

அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால் அவன் பல்லுக்குப்பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும்.

תַּ֥חַת
யாத்திராகமம் 21:36

அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.

תַּ֣חַת
Eye
עַ֚יִןʿayinAH-yeen
for
תַּ֣חַתtaḥatTA-haht
eye,
עַ֔יִןʿayinAH-yeen
tooth
שֵׁ֖ןšēnshane
for
תַּ֣חַתtaḥatTA-haht
tooth,
שֵׁ֑ןšēnshane
hand
יָ֚דyādyahd
for
תַּ֣חַתtaḥatTA-haht
hand,
יָ֔דyādyahd
foot
רֶ֖גֶלregelREH-ɡel
for
תַּ֥חַתtaḥatTA-haht
foot,
רָֽגֶל׃rāgelRA-ɡel