யோவான் 12:3
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
யோவான் 12:3 in English
appoluthu Mariyaal Vilaiyaerappetta Kalangamillaatha Nalatham Ennum Thailaththil Oru Iraaththal Konnduvanthu, Athai Yesuvin Paathangalil Poosi, Than Thalaimayiraal Avarutaiya Paathangalaith Thutaiththaal; Antha Veedu Muluvathum Thailaththin Parimalaththinaal Nirainthathu.
Tags அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து அதை இயேசுவின் பாதங்களில் பூசி தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள் அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது
John 12:3 Concordance John 12:3 Interlinear John 12:3 Image
Read Full Chapter : John 12