Full Screen தமிழ் ?
 

Luke 14:12

Luke 14:12 Bible Bible Luke Luke 14

லூக்கா 14:12
அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்.


லூக்கா 14:12 in English

antiyum Avar Thammai Virunthukku Alaiththavanai Nnokki: Nee Pakalvirunthaavathu Iraavirunthaavathu Pannnumpothu, Un Sinaekitharaiyaakilum Un Sakothararaiyaakilum, Un Panthu Janangalaiyaakilum, Aisuvariyamulla Ayalakaththaaraiyaakilum Alaikkavaenndaam; Alaiththaal Avarkalum Unnai Alaippaarkal, Appoluthu Unakkup Pathilukkup Pathil Seythathaakum.


Tags அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும் உன் பந்து ஜனங்களையாகிலும் ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம் அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள் அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும்
Luke 14:12 Concordance Luke 14:12 Interlinear Luke 14:12 Image

Read Full Chapter : Luke 14