சூழல் வசனங்கள் செப்பனியா 1:7
செப்பனியா 1:8

கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன்.

יְהוָ֔ה
செப்பனியா 1:11

மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள்.

כִּ֤י
செப்பனியா 1:14

கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது; கர்த்தருடைய நாள் என்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான்.

י֣וֹם, יְהוָ֔ה
செப்பனியா 1:18

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும், தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

יְהוָ֔ה, כִּֽי
is
Hold
peace
הַ֕סhashahs
thy
at
the
מִפְּנֵ֖יmippĕnêmee-peh-NAY
presence
Lord
the
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
of
יְהוִ֑הyĕhwiyeh-VEE
God:
כִּ֤יkee
for
hand:
קָרוֹב֙qārôbka-ROVE
at
the
day
י֣וֹםyômyome
Lord
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
for
כִּֽיkee
prepared
hath
הֵכִ֧יןhēkînhay-HEEN
Lord
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
a
sacrifice,
זֶ֖בַחzebaḥZEH-vahk
he
hath
bid
הִקְדִּ֥ישׁhiqdîšheek-DEESH
his
guests.
קְרֻאָֽיו׃qĕruʾāywkeh-roo-AIV