Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 4:11

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ரூத் » ரூத் 4 » ரூத் 4:11 in Tamil

ரூத் 4:11
அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக: நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்.


ரூத் 4:11 ஆங்கிலத்தில்

appoluthu Olimukavaasalil Irukkira Sakala Janangalum Moopparaanavarkalum Avanai Nnokki: Naangal Saatchithaan; Un Veettilae Varukira Manaiviyaik Karththar Isravael Veettaைk Kattuviththa Iranndupaeraakiya Raakaelaip Polavum Laeyaalaippolavum Vaalnthirukkach Seyvaaraaka: Nee Eppiraaththaavilae Paakkiyavaanaayirunthu, Pethlekaemilae Pukalpettirukkakkadavaay.


Tags அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி நாங்கள் சாட்சிதான் உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய்
ரூத் 4:11 Concordance ரூத் 4:11 Interlinear ரூத் 4:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரூத் 4