சூழல் வசனங்கள் ரூத் 3:5
ரூத் 3:6

அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.

אֲשֶׁר
ரூத் 3:11

இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.

אֲשֶׁר
ரூத் 3:15

அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.

אֲשֶׁר
ரூத் 3:16

அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.

וַתֹּ֖אמֶר
And
she
said
וַתֹּ֖אמֶרwattōʾmerva-TOH-mer
unto
אֵלֶ֑יהָʾēlêhāay-LAY-ha
her,
All
כֹּ֛לkōlkole
that
אֲשֶׁרʾăšeruh-SHER
me
unto
sayest
thou
תֹּֽאמְרִ֥יtōʾmĕrîtoh-meh-REE
I
will
do.
אֶֽעֱשֶֽׂה׃ʾeʿĕśeEH-ay-SEH