சூழல் வசனங்கள் ரூத் 3:17
ரூத் 3:3

நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.

אַל
ரூத் 3:11

இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.

אַל
ரூத் 3:14

அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.

אַל
ரூத் 3:15

அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.

שֵׁשׁ
ரூத் 3:16

அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.

אֶל
measures
And
she
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
said,
שֵׁשׁšēšshaysh
six
הַשְּׂעֹרִ֥יםhaśśĕʿōrîmha-seh-oh-REEM
barley
of
These
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
gave
נָ֣תַןnātanNA-tahn
he
me;
for
לִ֑יlee
said
he
כִּ֚יkee
unto
to
me,
אָמַ֣רʾāmarah-MAHR
Go
אַלʾalal
empty
תָּב֥וֹאִיtābôʾîta-VOH-ee
not
רֵיקָ֖םrêqāmray-KAHM
thy
mother
in
law.
אֶלʾelel


חֲמוֹתֵֽךְ׃ḥămôtēkhuh-moh-TAKE