Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரூத் 2:20

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ரூத் » ரூத் 2 » ரூத் 2:20 in Tamil

ரூத் 2:20
அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப்பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்.


ரூத் 2:20 ஆங்கிலத்தில்

appoluthu Nakomi Than Marumakalaip Paarththu: Uyirotirukkiravarkalukkum Mariththavarkalukkum Thayavuseykira Karththaraalae Avan Aaseervathikkappaduvaanaaka Ental; Pinnum Nakomi Avalaippaarththu: Antha Manushan Namakku Nerungina Uravin Muraiyaanum Nammai Aatharikkira Suthantharavaalikalil Oruvanumaay Irukkiraan Ental.


Tags அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள் பின்னும் நகோமி அவளைப்பார்த்து அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள்
ரூத் 2:20 Concordance ரூத் 2:20 Interlinear ரூத் 2:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரூத் 2