சூழல் வசனங்கள் ரூத் 1:6
ரூத் 1:1

நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.

מוֹאָ֔ב
ரூத் 1:9

கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:

יְהוָה֙
ரூத் 1:10

உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.

כִּֽי
ரூத் 1:12

என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும்,

כִּ֤י
ரூத் 1:13

அவர்கள் பெரியவர்களாகுமட்டும் புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்.

כִּֽי, כִּֽי
ரூத் 1:18

அவள் தன்னோடேகூட வர மன உறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை.

כִּֽי
ரூத் 1:20

அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.

כִּֽי
ரூத் 1:22

இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.

מִשְּׂדֵ֣י, מוֹאָ֑ב
arose
Then
וַתָּ֤קָםwattāqomva-TA-kome
she
הִיא֙hîʾhee
law,
in
daughters
her
with
וְכַלֹּתֶ֔יהָwĕkallōtêhāveh-ha-loh-TAY-ha
return
might
she
that
וַתָּ֖שָׁבwattāšobva-TA-shove
from
the
country
מִשְּׂדֵ֣יmiśśĕdêmee-seh-DAY
of
Moab:
מוֹאָ֑בmôʾābmoh-AV
for
כִּ֤יkee
heard
had
she
שָֽׁמְעָה֙šāmĕʿāhsha-meh-AH
in
the
country
בִּשְׂדֵ֣הbiśdēbees-DAY
Moab
of
מוֹאָ֔בmôʾābmoh-AV
how
that
כִּֽיkee
visited
had
פָקַ֤דpāqadfa-KAHD
Lord
the
יְהוָה֙yĕhwāhyeh-VA

אֶתʾetet
his
people
עַמּ֔וֹʿammôAH-moh
in
giving
לָתֵ֥תlātētla-TATE
them
bread.
לָהֶ֖םlāhemla-HEM


לָֽחֶם׃lāḥemLA-hem