Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 8:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ரோமர் » ரோமர் 8 » ரோமர் 8:3 in Tamil

ரோமர் 8:3
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.


ரோமர் 8:3 ஆங்கிலத்தில்

atheppatiyenil, Maamsaththinaalae Palaveenamaayiruntha Niyaayappiramaanam Seyyakkoodaathathai Thaevanae Seyyumpatikku, Thammutaiya Kumaaranaip Paavamaamsaththin Saayalaakavum, Paavaththaip Pokkum Paliyaakavum Anuppi, Maamsaththilae Paavaththai Aakkinaikkullaakath Theerththaar.


Tags அதெப்படியெனில் மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும் பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்
ரோமர் 8:3 Concordance ரோமர் 8:3 Interlinear ரோமர் 8:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 8