சூழல் வசனங்கள் சங்கீதம் 119:146
சங்கீதம் 119:59

என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.

עֵדֹתֶֽיךָ׃
சங்கீதம் 119:79

உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.

עֵדֹתֶֽיךָ׃
சங்கீதம் 119:88

உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.

וְ֝אֶשְׁמְרָ֗ה
சங்கீதம் 119:94

நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.

הוֹשִׁיעֵ֑נִי
சங்கீதம் 119:119

பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.

עֵדֹתֶֽיךָ׃
சங்கீதம் 119:125

நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.

עֵדֹתֶֽיךָ׃
சங்கீதம் 119:134

மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய, கட்டளைகளைக் காத்துக்கொள்வேன்.

וְ֝אֶשְׁמְרָ֗ה
I
cried
קְרָאתִ֥יךָqĕrāʾtîkākeh-ra-TEE-ha
unto
thee;
save
הוֹשִׁיעֵ֑נִיhôšîʿēnîhoh-shee-A-nee
keep
shall
I
and
me,
וְ֝אֶשְׁמְרָ֗הwĕʾešmĕrâVEH-esh-meh-RA
thy
testimonies.
עֵדֹתֶֽיךָ׃ʿēdōtêkāay-doh-TAY-ha