சூழல் வசனங்கள் சங்கீதம் 110:5
சங்கீதம் 110:4

நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார்.

עַל
சங்கீதம் 110:6

அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாகிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

עַל
சங்கீதம் 110:7

வழியிலே அவர் நதியில் குடிப்பார், ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

עַל
The
Lord
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
at
עַלʿalal
thy
right
hand
יְמִֽינְךָ֑yĕmînĕkāyeh-mee-neh-HA
through
strike
shall
מָחַ֖ץmāḥaṣma-HAHTS
in
בְּיוֹםbĕyômbeh-YOME
the
day
of
אַפּ֣וֹʾappôAH-poh
his
wrath.
kings
מְלָכִֽים׃mĕlākîmmeh-la-HEEM