நீதிமொழிகள் 14:34
நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
Tamil Indian Revised Version
நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.
Tamil Easy Reading Version
நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும்.
திருவிவிலியம்
⁽நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.⁾
King James Version (KJV)
Righteousness exalteth a nation: but sin is a reproach to any people.
American Standard Version (ASV)
Righteousness exalteth a nation; But sin is a reproach to any people.
Bible in Basic English (BBE)
By righteousness a nation is lifted up, but sin is a cause of shame to the peoples.
Darby English Bible (DBY)
Righteousness exalteth a nation; but sin is a reproach to peoples.
World English Bible (WEB)
Righteousness exalts a nation, But sin is a disgrace to any people.
Young’s Literal Translation (YLT)
Righteousness exalteth a nation, And the goodliness of peoples `is’ a sin-offering.
நீதிமொழிகள் Proverbs 14:34
நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
Righteousness exalteth a nation: but sin is a reproach to any people.
| צְדָקָ֥ה | ṣĕdāqâ | tseh-da-KA | |
| תְרֽוֹמֵֽם | tĕrômēm | teh-ROH-MAME | |
| גּ֑וֹי | gôy | ɡoy | |
| וְחֶ֖סֶד | wĕḥesed | veh-HEH-sed | |
| לְאֻמִּ֣ים | lĕʾummîm | leh-oo-MEEM | |
| חַטָּֽאת׃ | ḥaṭṭāt | ha-TAHT |
இணை வசனம்
Deuteronomy 28:1
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
Psalm 107:34
குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர்நிலமாகவும் மாற்றுகிறார்.
Deuteronomy 4:6
ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.
Deuteronomy 29:18
ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள்.
Judges 2:6
யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ள அவரவர் தங்கள் தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள்.
Jeremiah 2:2
நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Ezekiel 16:1
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Hosea 13:1
எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.
Ezekiel 22:1
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tags நீதி ஜனத்தை உயர்த்தும் பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி
நீதிமொழிகள் 14:34 Concordance நீதிமொழிகள் 14:34 Interlinear நீதிமொழிகள் 14:34 Image