நீதிமொழிகள் 12:2
நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
Tamil Indian Revised Version
நல்லவன் கர்த்தரிடத்தில் தயவு பெறுவான்; கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.
Tamil Easy Reading Version
நல்லவர்களில் கர்த்தர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் தீயவன் தண்டனை பெறும்படி கர்த்தர் தீர்ப்பளிக்கிறார்.
திருவிவிலியம்
⁽நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.⁾
King James Version (KJV)
A good man obtaineth favour of the LORD: but a man of wicked devices will he condemn.
American Standard Version (ASV)
A good man shall obtain favor of Jehovah; But a man of wicked devices will he condemn.
Bible in Basic English (BBE)
A good man has grace in the eyes of the Lord; but the man of evil designs gets punishment from him.
Darby English Bible (DBY)
A good [man] obtaineth favour of Jehovah; but a man of mischievous devices will he condemn.
World English Bible (WEB)
A good man shall obtain favor from Yahweh, But he will condemn a man of wicked devices.
Young’s Literal Translation (YLT)
The good bringeth forth favour from Jehovah, And the man of wicked devices He condemneth.
நீதிமொழிகள் Proverbs 12:2
நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.
A good man obtaineth favour of the LORD: but a man of wicked devices will he condemn.
| ט֗וֹב | ṭôb | tove | |
| יָפִ֣יק | yāpîq | ya-FEEK | |
| רָ֭צוֹן | rāṣôn | RA-tsone | |
| מֵיְהוָ֑ה | mêhwâ | may-h-VA | |
| וְאִ֖ישׁ | wĕʾîš | veh-EESH | |
| מְזִמּ֣וֹת | mĕzimmôt | meh-ZEE-mote | |
| יַרְשִֽׁיעַ׃ | yaršîaʿ | yahr-SHEE-ah |
இணை வசனம்
Proverbs 8:35
என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.
Psalm 9:15
ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது.
Psalm 112:5
இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
Proverbs 1:31
ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
Proverbs 6:18
துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,
Ecclesiastes 8:8
ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.
Isaiah 32:5
மூடன் இனித் தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.
Acts 11:24
அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
Romans 5:7
நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
Tags நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான் துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்
நீதிமொழிகள் 12:2 Concordance நீதிமொழிகள் 12:2 Interlinear நீதிமொழிகள் 12:2 Image