சூழல் வசனங்கள் எண்ணாகமம் 9:16
எண்ணாகமம் 9:14

ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.

יִֽהְיֶ֣ה
எண்ணாகமம் 9:15

வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றமுண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.

אֵ֖שׁ
எண்ணாகமம் 9:21

மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.

הֶֽעָנָ֖ן
by
כֵּ֚ןkēnkane
day,
So
יִֽהְיֶ֣הyihĕyeyee-heh-YEH
was
תָמִ֔ידtāmîdta-MEED
it
alway:
הֶֽעָנָ֖ןheʿānānheh-ah-NAHN
the
יְכַסֶּ֑נּוּyĕkassennûyeh-ha-SEH-noo
cloud
covered
appearance
the
and
it
וּמַרְאֵהûmarʾēoo-mahr-A
of
fire
אֵ֖שׁʾēšaysh
by
night.
לָֽיְלָה׃lāyĕlâLA-yeh-la