சூழல் வசனங்கள் எண்ணாகமம் 35:4
எண்ணாகமம் 35:2

இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும்.

תִּתְּנ֖וּ
எண்ணாகமம் 35:14

யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும், அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம்.

הֶֽעָרִ֔ים, תִּתְּנ֖וּ
எண்ணாகமம் 35:26

ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது,

אֲשֶׁ֥ר
எண்ணாகமம் 35:34

நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார்.

אֲשֶׁ֥ר
reach
shall
And
וּמִגְרְשֵׁי֙ûmigrĕšēyoo-meeɡ-reh-SHAY
the
suburbs
of
הֶֽעָרִ֔יםheʿārîmheh-ah-REEM
the
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
cities,
which
give
תִּתְּנ֖וּtittĕnûtee-teh-NOO
shall
ye
unto
לַלְוִיִּ֑םlalwiyyimlahl-vee-YEEM
the
Levites,
wall
the
from
מִקִּ֤ירmiqqîrmee-KEER
of
the
city
הָעִיר֙hāʿîrha-EER
outward
and
וָח֔וּצָהwāḥûṣâva-HOO-tsa
a
thousand
אֶ֥לֶףʾelepEH-lef
cubits
אַמָּ֖הʾammâah-MA
round
about.
סָבִֽיב׃sābîbsa-VEEV