சூழல் வசனங்கள் எண்ணாகமம் 35:28
எண்ணாகமம் 35:1

எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 35:9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 35:10

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் பிரவேசிக்கும்போது,

אֶל
எண்ணாகமம் 35:12

கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது.

הָֽרֹצֵ֔חַ, עַד
எண்ணாகமம் 35:25

கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.

אֶל, עַד, מוֹת֙, הַכֹּהֵ֣ן, הַגָּדֹ֔ל
எண்ணாகமம் 35:31

சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக் கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும்.

מ֖וֹת
எண்ணாகமம் 35:32

தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக் கூடாது.

אֶל, עַד, מ֖וֹת
எண்ணாகமம் 35:33

நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை.

כִּ֣י
Because
כִּ֣יkee
city
in
the
refuge
בְעִ֤ירbĕʿîrveh-EER
his
of
remained
מִקְלָטוֹ֙miqlāṭômeek-la-TOH
have
should
he
יֵשֵׁ֔בyēšēbyay-SHAVE
until
עַדʿadad
death
the
מ֖וֹתmôtmote
priest:
of
the
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
high
הַגָּדֹ֑לhaggādōlha-ɡa-DOLE
after
but
וְאַֽחֲרֵ֥יwĕʾaḥărêveh-ah-huh-RAY
the
death
מוֹת֙môtmote
priest
of
the
הַכֹּהֵ֣ןhakkōhēnha-koh-HANE
high
הַגָּדֹ֔לhaggādōlha-ɡa-DOLE
return
shall
יָשׁוּב֙yāšûbya-SHOOV
slayer
the
הָֽרֹצֵ֔חַhārōṣēaḥha-roh-TSAY-ak
into
אֶלʾelel
the
land
אֶ֖רֶץʾereṣEH-rets
of
his
possession.
אֲחֻזָּתֽוֹ׃ʾăḥuzzātôuh-hoo-za-TOH