சூழல் வசனங்கள் எண்ணாகமம் 35:1
எண்ணாகமம் 35:9

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 35:10

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் பிரவேசிக்கும்போது,

אֶל
எண்ணாகமம் 35:25

கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.

אֶל
எண்ணாகமம் 35:28

கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப்போகலாம்.

אֶל
எண்ணாகமம் 35:32

தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக் கூடாது.

אֶל
near
spake
And
וַיְדַבֵּ֧רwaydabbērvai-da-BARE
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
Lord
אֶלʾelel
unto
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
Moses
plains
the
בְּעַֽרְבֹ֣תbĕʿarbōtbeh-ar-VOTE
in
of
מוֹאָ֑בmôʾābmoh-AV
Moab
עַלʿalal
by
יַרְדֵּ֥ןyardēnyahr-DANE
Jordan
Jericho,
יְרֵח֖וֹyĕrēḥôyeh-ray-HOH
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE