சூழல் வசனங்கள் எண்ணாகமம் 31:48
எண்ணாகமம் 31:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 31:2

இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார்.

אֶל
எண்ணாகமம் 31:3

அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள்.

אֶל
எண்ணாகமம் 31:12

சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

אֶל, אֶל, אֶל, אֲשֶׁ֖ר
எண்ணாகமம் 31:13

மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள்.

אֶל
எண்ணாகமம் 31:14

அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு,

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 31:21

ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்:

אֶל
எண்ணாகமம் 31:24

ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான்.

אֶל
எண்ணாகமம் 31:25

கர்த்தர் மோசேயை நோக்கி:

אֶל
எண்ணாகமம் 31:31

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 31:32

படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,

הַצָּבָ֑א
எண்ணாகமம் 31:42

யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதிபாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது:

מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 31:49

ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை.

אֶל, מֹשֶׁ֔ה
எண்ணாகமம் 31:52

இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது.

שָׂרֵ֥י, הַמֵּאֽוֹת׃
எண்ணாகமம் 31:54

அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.

שָׂרֵ֥י, הָֽאֲלָפִ֖ים, אֶל
were
near
came
וַֽיִּקְרְבוּ֙wayyiqrĕbûva-yeek-reh-VOO
unto
אֶלʾelel
Moses:
And
the
מֹשֶׁ֔הmōšemoh-SHEH
officers
which
thousands
הַפְּקֻדִ֕יםhappĕqudîmha-peh-koo-DEEM
over
of
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
the
host,
לְאַלְפֵ֣יlĕʾalpêleh-al-FAY
captains
the
הַצָּבָ֑אhaṣṣābāʾha-tsa-VA
thousands,
of
שָׂרֵ֥יśārêsa-RAY
captains
and
הָֽאֲלָפִ֖יםhāʾălāpîmha-uh-la-FEEM
of
וְשָׂרֵ֥יwĕśārêveh-sa-RAY
hundreds,
הַמֵּאֽוֹת׃hammēʾôtha-may-OTE