சூழல் வசனங்கள் எண்ணாகமம் 3:36
எண்ணாகமம் 3:3

ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே.

בְּנֵ֣י
எண்ணாகமம் 3:8

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள்.

בְּנֵ֣י
எண்ணாகமம் 3:12

இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள்.

בְּנֵ֣י
எண்ணாகமம் 3:15

லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம் முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார்.

בְּנֵ֣י
எண்ணாகமம் 3:26

வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே.

עֲבֹֽדָתֽוֹ׃
எண்ணாகமம் 3:31

அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே.

וְכֹ֖ל, עֲבֹֽדָתֽוֹ׃
எண்ணாகமம் 3:38

ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன்.

בְּנֵ֣י
shall
under
be
And
וּפְקֻדַּ֣תûpĕquddatoo-feh-koo-DAHT
custody
the
מִשְׁמֶרֶת֮mišmeretmeesh-meh-RET
and
charge
of
בְּנֵ֣יbĕnêbeh-NAY
the
sons
מְרָרִי֒mĕrāriymeh-ra-REE
Merari
of
the
boards
קַרְשֵׁי֙qaršēykahr-SHAY
of
the
tabernacle,
הַמִּשְׁכָּ֔ןhammiškānha-meesh-KAHN
bars
the
and
וּבְרִיחָ֖יוûbĕrîḥāywoo-veh-ree-HAV
thereof,
and
the
pillars
וְעַמֻּדָ֣יוwĕʿammudāywveh-ah-moo-DAV
sockets
the
and
thereof,
וַֽאֲדָנָ֑יוwaʾădānāywva-uh-da-NAV
all
and
thereof,
וְכָלwĕkālveh-HAHL
the
vessels
כֵּלָ֔יוkēlāywkay-LAV
thereof,
and
all
וְכֹ֖לwĕkōlveh-HOLE
that
serveth
עֲבֹֽדָתֽוֹ׃ʿăbōdātôuh-VOH-da-TOH