சூழல் வசனங்கள் எண்ணாகமம் 26:10
எண்ணாகமம் 26:2

இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.

אֶת
எண்ணாகமம் 26:4

கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.

אֶת
எண்ணாகமம் 26:11

கோராகின் குமாரரோ சாகவில்லை.

קֹ֖רַח
எண்ணாகமம் 26:29

மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்: மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,

אֶת
எண்ணாகமம் 26:55

ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.

אֶת
எண்ணாகமம் 26:58

லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.

אֶת
எண்ணாகமம் 26:59

அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.

וְאֶת
எண்ணாகமம் 26:60

ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.

אֶת, וְאֶת, אֶת, וְאֶת
எண்ணாகமம் 26:63

மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.

אֶת
எண்ணாகமம் 26:64

முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.

אִ֔ישׁ, אֶת
எண்ணாகமம் 26:65

வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.

אִ֔ישׁ
opened
And
the
וַתִּפְתַּ֨חwattiptaḥva-teef-TAHK
earth
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets

אֶתʾetet
her
mouth,
פִּ֗יהָpîhāPEE-ha
together
up
them
swallowed
and
וַתִּבְלַ֥עwattiblaʿva-teev-LA

אֹתָ֛םʾōtāmoh-TAHM
with
וְאֶתwĕʾetveh-ET
Korah,
קֹ֖רַחqōraḥKOH-rahk
died,
company
that
בְּמ֣וֹתbĕmôtbeh-MOTE
when
הָֽעֵדָ֑הhāʿēdâha-ay-DA
devoured
what
time
the
בַּֽאֲכֹ֣לbaʾăkōlba-uh-HOLE
fire
הָאֵ֗שׁhāʾēšha-AYSH

and
אֵ֣תʾētate
fifty
hundred
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
two
וּמָאתַ֙יִם֙ûmāʾtayimoo-ma-TA-YEEM
men:
אִ֔ישׁʾîšeesh
and
they
became
וַיִּֽהְי֖וּwayyihĕyûva-yee-heh-YOO
a
sign.
לְנֵֽס׃lĕnēsleh-NASE