சூழல் வசனங்கள் எண்ணாகமம் 24:12
எண்ணாகமம் 24:1

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராக தன் முகத்தைத் திருப்பி,

אֶל
எண்ணாகமம் 24:10

அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

אֶל, אֶל
எண்ணாகமம் 24:11

ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான்.

אֶל
எண்ணாகமம் 24:13

நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா?

אֲשֶׁר
said
And
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Balaam
בִּלְעָ֖םbilʿāmbeel-AM
unto
אֶלʾelel
Balak,
בָּלָ֑קbālāqba-LAHK
I
הֲלֹ֗אhălōʾhuh-LOH
not
also
גַּ֧םgamɡahm
to
אֶלʾelel
thy
מַלְאָכֶ֛יךָmalʾākêkāmahl-ah-HAY-ha
messengers
which
אֲשֶׁרʾăšeruh-SHER
thou
שָׁלַ֥חְתָּšālaḥtāsha-LAHK-ta
sentest
unto
אֵלַ֖יʾēlayay-LAI
Spake
דִּבַּ֥רְתִּיdibbartîdee-BAHR-tee
me,
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE