சூழல் வசனங்கள் எண்ணாகமம் 23:18
எண்ணாகமம் 23:7

அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்து விடவேண்டும் என்று சொன்னான்.

וַיִּשָּׂ֥א, מְשָׁל֖וֹ, וַיֹּאמַ֑ר
எண்ணாகமம் 23:11

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்னசெய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான்.

בָּלָק֙
எண்ணாகமம் 23:12

அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான்.

וַיֹּאמַ֑ר
எண்ணாகமம் 23:25

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான்.

בָּלָק֙
எண்ணாகமம் 23:27

அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும் வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி,

בָּלָק֙
And
he
took
up
וַיִּשָּׂ֥אwayyiśśāʾva-yee-SA
parable,
his
מְשָׁל֖וֹmĕšālômeh-sha-LOH
and
said,
וַיֹּאמַ֑רwayyōʾmarva-yoh-MAHR
Rise
up,
ק֤וּםqûmkoom
Balak,
בָּלָק֙bālāqba-LAHK
and
hear;
וּֽשֲׁמָ֔עûšămāʿoo-shuh-MA
hearken
הַֽאֲזִ֥ינָהhaʾăzînâha-uh-ZEE-na
unto
עָדַ֖יʿādayah-DAI
me,
thou
son
בְּנ֥וֹbĕnôbeh-NOH
of
Zippor:
צִפֹּֽר׃ṣippōrtsee-PORE