சூழல் வசனங்கள் எண்ணாகமம் 22:39
எண்ணாகமம் 22:8

அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள்.

עִם
எண்ணாகமம் 22:10

பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி:

בִּלְעָ֖ם
எண்ணாகமம் 22:14

அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில் போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள்.

וַיָּבֹ֖אוּ, בָּלָ֑ק, בִּלְעָ֖ם
எண்ணாகமம் 22:15

பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான்.

בָּלָ֑ק
எண்ணாகமம் 22:16

அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்;

וַיָּבֹ֖אוּ
எண்ணாகமம் 22:21

பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.

עִם
எண்ணாகமம் 22:25

கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான்.

בִּלְעָ֖ם
எண்ணாகமம் 22:35

கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான்.

עִם, וַיֵּ֥לֶךְ, בִּלְעָ֖ם, עִם
went
And
וַיֵּ֥לֶךְwayyēlekva-YAY-lek
Balaam
בִּלְעָ֖םbilʿāmbeel-AM
with
עִםʿimeem
Balak,
בָּלָ֑קbālāqba-LAHK
came
they
and
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
unto
Kirjath-huzoth.
קִרְיַ֥תqiryatkeer-YAHT

חֻצֽוֹת׃ḥuṣôthoo-TSOTE