சூழல் வசனங்கள் எண்ணாகமம் 22:29
எண்ணாகமம் 22:12

அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார்.

וַיֹּ֤אמֶר, כִּ֥י
எண்ணாகமம் 22:13

பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்திற்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான்.

בִּלְעָם֙
எண்ணாகமம் 22:21

பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான்.

בִּלְעָם֙
எண்ணாகமம் 22:23

கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான்.

בִּלְעָם֙
எண்ணாகமம் 22:32

கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன்.

וַיֹּ֤אמֶר
எண்ணாகமம் 22:33

கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.

כִּ֥י
எண்ணாகமம் 22:34

அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான்.

כִּ֥י
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
Balaam
בִּלְעָם֙bilʿāmbeel-AM
unto
the
ass,
לָֽאָת֔וֹןlāʾātônla-ah-TONE
Because
כִּ֥יkee
mocked
hast
thou
הִתְעַלַּ֖לְתְּhitʿallalĕtheet-ah-LA-let
me:
I
would
בִּ֑יbee
were
there
ל֤וּloo
a
sword
יֶשׁyešyesh
in
mine
hand,
חֶ֙רֶב֙ḥerebHEH-REV
for
בְּיָדִ֔יbĕyādîbeh-ya-DEE
now
כִּ֥יkee
would
I
kill
עַתָּ֖הʿattâah-TA
thee.
הֲרַגְתִּֽיךְ׃hăragtîkhuh-rahɡ-TEEK