சூழல் வசனங்கள் எண்ணாகமம் 21:30
எண்ணாகமம் 21:24

இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.

עַד, עַד
எண்ணாகமம் 21:26

எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான்.

עַד
எண்ணாகமம் 21:35

அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.

עַד
reacheth
We
have
וַנִּירָ֛םwannîrāmva-nee-RAHM
shot
perished
is
אָבַ֥דʾābadah-VAHD
Heshbon
them;
חֶשְׁבּ֖וֹןḥešbônhesh-BONE
at
even
עַדʿadad
unto
דִּיבֹ֑ןdîbōndee-VONE
Dibon,
waste
them
laid
have
we
וַנַּשִּׁ֣יםwannaššîmva-na-SHEEM
and
even
עַדʿadad
unto
נֹ֔פַחnōpaḥNOH-fahk
Nophah,
אֲשֶׁ֖רׄʾăšeruh-SHER
which
unto
עַדʿadad
Medeba.
מֵֽידְבָֽא׃mêdĕbāʾMAY-deh-VA