சூழல் வசனங்கள் எண்ணாகமம் 20:29
எண்ணாகமம் 20:1

இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்.

כָּל
எண்ணாகமம் 20:14

பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:

כָּל
எண்ணாகமம் 20:22

இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள்.

כָּל
எண்ணாகமம் 20:25

நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,

אֶֽת
எண்ணாகமம் 20:26

ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார்.

אֶֽת, אַהֲרֹן֙
எண்ணாகமம் 20:27

கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள்.

כָּל
எண்ணாகமம் 20:28

அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள்.

אֶֽת
even
saw
all
וַיִּרְאוּ֙wayyirʾûva-yeer-OO
when
And
כָּלkālkahl
the
הָ֣עֵדָ֔הhāʿēdâHA-ay-DA
congregation
כִּ֥יkee
that
גָוַ֖עgāwaʿɡa-VA
was
dead,
אַֽהֲרֹ֑ןʾahărōnah-huh-RONE
Aaron
mourned
וַיִּבְכּ֤וּwayyibkûva-yeev-KOO
they
for
אֶֽתʾetet

אַהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
Aaron
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
thirty
י֔וֹםyômyome
days,
all
כֹּ֖לkōlkole
the
house
בֵּ֥יתbêtbate
of
Israel.
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE