சூழல் வசனங்கள் எண்ணாகமம் 16:7
எண்ணாகமம் 16:1

லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,

בְּנֵ֥י
எண்ணாகமம் 16:3

மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள்.

רַב
எண்ணாகமம் 16:5

பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

אֲשֶׁר
எண்ணாகமம் 16:8

பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;

בְּנֵ֥י, לֵוִֽי׃
எண்ணாகமம் 16:17

உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்.

לִפְנֵ֤י, יְהוָה֙
எண்ணாகமம் 16:19

அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.

יְהוָ֖ה
எண்ணாகமம் 16:23

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 16:29

சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.

יְהוָ֖ה
எண்ணாகமம் 16:36

பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 16:38

தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார்.

יְהוָ֖ה
எண்ணாகமம் 16:44

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 16:46

மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று என்றான்.

יְהוָ֖ה
shall
be
וּתְנ֣וּûtĕnûoo-teh-NOO
ye
בָהֵ֣ן׀bāhēnva-HANE
take
אֵ֡שׁʾēšaysh
that
And
וְשִׂימוּ֩wĕśîmûveh-see-MOO
put
עֲלֵיהֶ֨ן׀ʿălêhenuh-lay-HEN
therein,
קְטֹ֜רֶתqĕṭōretkeh-TOH-ret
fire
put
לִפְנֵ֤יlipnêleef-NAY
and
in
יְהוָה֙yĕhwāhyeh-VA
incense
them
מָחָ֔רmāḥārma-HAHR
before
Lord
the
morrow:
וְהָיָ֗הwĕhāyâveh-ha-YA
to
it
shall
הָאִ֛ישׁhāʾîšha-EESH
be
אֲשֶׁרʾăšeruh-SHER
and
the
יִבְחַ֥רyibḥaryeev-HAHR
man
whom
יְהוָ֖הyĕhwâyeh-VA
doth
ה֣וּאhûʾhoo
choose,
Lord
the
הַקָּד֑וֹשׁhaqqādôšha-ka-DOHSH
he
holy:
too
much
רַבrabrahv
sons
ye
you,
upon
לָכֶ֖םlākemla-HEM
of
Levi.
בְּנֵ֥יbĕnêbeh-NAY


לֵוִֽי׃lēwîlay-VEE