சூழல் வசனங்கள் எண்ணாகமம் 16:1
எண்ணாகமம் 16:7

நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான்.

בְּנֵ֥י
எண்ணாகமம் 16:8

பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;

בְּנֵ֥י
எண்ணாகமம் 16:16

பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.

קֹ֔רַח
எண்ணாகமம் 16:27

அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள்.

וְדָתָ֨ן, וַֽאֲבִירָ֜ם
எண்ணாகமம் 16:37

அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின.

בֶּן
men:
took
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
Now
Korah,
קֹ֔רַחqōraḥKOH-rahk
the
son
בֶּןbenben
Izhar,
of
יִצְהָ֥רyiṣhāryeets-HAHR
the
son
בֶּןbenben
of
Kohath,
קְהָ֖תqĕhātkeh-HAHT
the
son
בֶּןbenben
Levi,
of
לֵוִ֑יlēwîlay-VEE
and
Dathan
וְדָתָ֨ןwĕdātānveh-da-TAHN
and
Abiram,
וַֽאֲבִירָ֜םwaʾăbîrāmva-uh-vee-RAHM
sons
the
בְּנֵ֧יbĕnêbeh-NAY
Eliab,
of
אֱלִיאָ֛בʾĕlîʾābay-lee-AV
and
On,
וְא֥וֹןwĕʾônveh-ONE
the
son
בֶּןbenben
Peleth,
פֶּ֖לֶתpeletPEH-let
of
sons
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
רְאוּבֵֽן׃rĕʾûbēnreh-oo-VANE