சூழல் வசனங்கள் எண்ணாகமம் 15:39
எண்ணாகமம் 15:13

சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

כָּל, אֶת
எண்ணாகமம் 15:14

உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.

אֲשֶׁר
எண்ணாகமம் 15:22

கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

כָּל, אֲשֶׁר
எண்ணாகமம் 15:23

கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,

כָּל
எண்ணாகமம் 15:25

அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

כָּל, אֶת
எண்ணாகமம் 15:30

அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

אֶת
எண்ணாகமம் 15:33

விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

כָּל
எண்ணாகமம் 15:35

கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.

כָּל
எண்ணாகமம் 15:36

அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

כָּל, אֶת
எண்ணாகமம் 15:40

நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.

וַֽעֲשִׂיתֶ֖ם, אֶת, כָּל
And
it
shall
be
וְהָיָ֣הwĕhāyâveh-ha-YA
fringe,
a
for
you
unto
לָכֶם֮lākemla-HEM
upon
look
may
ye
that
לְצִיצִת֒lĕṣîṣitleh-tsee-TSEET

it,
and
וּרְאִיתֶ֣םûrĕʾîtemoo-reh-ee-TEM
remember
אֹת֗וֹʾōtôoh-TOH
all
וּזְכַרְתֶּם֙ûzĕkartemoo-zeh-hahr-TEM
the
commandments
אֶתʾetet
of
the
Lord,
כָּלkālkahl
do
and
מִצְוֹ֣תmiṣwōtmee-ts-OTE
not
and
that
ye
seek
יְהוָ֔הyĕhwâyeh-VA
them;
וַֽעֲשִׂיתֶ֖םwaʿăśîtemva-uh-see-TEM
after
אֹתָ֑םʾōtāmoh-TAHM
your
own
heart
וְלֹֽאwĕlōʾveh-LOH
after
eyes,
own
your
תָת֜וּרוּtātûrûta-TOO-roo
and
אַֽחֲרֵ֤יʾaḥărêah-huh-RAY
which
לְבַבְכֶם֙lĕbabkemleh-vahv-HEM
ye
וְאַֽחֲרֵ֣יwĕʾaḥărêveh-ah-huh-RAY
use
to
go
a
whoring:
עֵֽינֵיכֶ֔םʿênêkemay-nay-HEM


אֲשֶׁרʾăšeruh-SHER


אַתֶּ֥םʾattemah-TEM


זֹנִ֖יםzōnîmzoh-NEEM


אַֽחֲרֵיהֶֽם׃ʾaḥărêhemAH-huh-ray-HEM