சூழல் வசனங்கள் எண்ணாகமம் 15:25
எண்ணாகமம் 15:1

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 15:5

பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.

עַל
எண்ணாகமம் 15:9

அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

עַל
எண்ணாகமம் 15:13

சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

כָּל, אֶת
எண்ணாகமம் 15:15

சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

לִפְנֵ֥י
எண்ணாகமம் 15:17

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 15:22

கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

כָּל, יְהוָ֖ה
எண்ணாகமம் 15:23

கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,

כָּל
எண்ணாகமம் 15:28

அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

וְכִפֶּ֣ר, הַכֹּהֵ֗ן, עַל
எண்ணாகமம் 15:30

அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

אֶת, יְהוָ֖ה
எண்ணாகமம் 15:32

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

יִשְׂרָאֵ֖ל
எண்ணாகமம் 15:33

விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

כָּל
எண்ணாகமம் 15:35

கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.

כָּל
எண்ணாகமம் 15:36

அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

כָּל, יְהוָ֖ה, אֶת
எண்ணாகமம் 15:37

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 15:38

நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.

עַל, עַל
எண்ணாகமம் 15:39

நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

אֶת, כָּל
எண்ணாகமம் 15:40

நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.

אֶת, כָּל
is
atonement
an
וְכִפֶּ֣רwĕkipperveh-hee-PER
make
shall
priest
And
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
the
עַֽלʿalal
for
כָּלkālkahl
all
the
עֲדַ֛תʿădatuh-DAHT
congregation
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
of
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
and
it
shall
forgiven
וְנִסְלַ֣חwĕnislaḥveh-nees-LAHK
be
them;
לָהֶ֑םlāhemla-HEM
for
כִּֽיkee
ignorance:
it
שְׁגָגָ֣הšĕgāgâsheh-ɡa-ɡA
and
they
הִ֔ואhiwheev
shall
bring
וְהֵם֩wĕhēmveh-HAME

הֵבִ֨יאוּhēbîʾûhay-VEE-oo
offering,
their
אֶתʾetet
a
sacrifice
made
by
fire
קָרְבָּנָ֜םqorbānāmkore-ba-NAHM
Lord,
the
unto
אִשֶּׁ֣הʾiššeee-SHEH
and
their
sin
offering
לַֽיהוָ֗הlayhwâlai-VA
before
וְחַטָּאתָ֛םwĕḥaṭṭāʾtāmveh-ha-ta-TAHM
the
Lord,
לִפְנֵ֥יlipnêleef-NAY
for
יְהוָ֖הyĕhwâyeh-VA
their
ignorance:
עַלʿalal


שִׁגְגָתָֽם׃šiggātāmsheeɡ-ɡa-TAHM