சூழல் வசனங்கள் எண்ணாகமம் 13:24
எண்ணாகமம் 13:2

நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார்.

אֲשֶׁר
எண்ணாகமம் 13:16

தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான்.

אֲשֶׁר
எண்ணாகமம் 13:19

அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,

אֲשֶׁר, אֲשֶׁר
எண்ணாகமம் 13:23

பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டுபேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்: மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.

נַ֣חַל
எண்ணாகமம் 13:31

அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்.

אֲשֶׁר
எண்ணாகமம் 13:32

நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம் நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள்.

בְּנֵ֥י, אֲשֶׁר
எண்ணாகமம் 13:33

அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

בְּנֵ֥י
The
place
לַמָּק֣וֹםlammāqômla-ma-KOME
was
called
הַה֔וּאhahûʾha-HOO
brook
the
קָרָ֖אqārāʾka-RA
Eshcol,
נַ֣חַלnaḥalNA-hahl
because
אֶשְׁכּ֑וֹלʾeškôlesh-KOLE
of
עַ֚לʿalal
grapes
of
cluster
the
אֹד֣וֹתʾōdôtoh-DOTE
which
הָֽאֶשְׁכּ֔וֹלhāʾeškôlha-esh-KOLE
down
cut
אֲשֶׁרʾăšeruh-SHER
from
thence.
כָּֽרְת֥וּkārĕtûka-reh-TOO
children
the
מִשָּׁ֖םmiššāmmee-SHAHM
Israel
of
בְּנֵ֥יbĕnêbeh-NAY


יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE