சூழல் வசனங்கள் எண்ணாகமம் 10:9
எண்ணாகமம் 10:10

உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.

אֱלֹֽהֵיכֶ֔ם
எண்ணாகமம் 10:13

இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.

עַל
எண்ணாகமம் 10:29

அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.

עַל
எண்ணாகமம் 10:31

அப்பொழுது மோசே: நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.

עַל
And
if
וְכִֽיwĕkîveh-HEE
ye
go
תָבֹ֨אוּtābōʾûta-VOH-oo
war
to
מִלְחָמָ֜הmilḥāmâmeel-ha-MA
in
your
land
בְּאַרְצְכֶ֗םbĕʾarṣĕkembeh-ar-tseh-HEM

against
עַלʿalal
the
enemy
הַצַּר֙haṣṣarha-TSAHR
that
oppresseth
הַצֹּרֵ֣רhaṣṣōrērha-tsoh-RARE
alarm
an
blow
shall
ye
then
you,
אֶתְכֶ֔םʾetkemet-HEM
with
the
trumpets;
וַהֲרֵֽעֹתֶ֖םwahărēʿōtemva-huh-ray-oh-TEM
remembered
be
shall
ye
and
בַּחֲצֹֽצְרֹ֑תbaḥăṣōṣĕrōtba-huh-tsoh-tseh-ROTE
before
וֲנִזְכַּרְתֶּ֗םwănizkartemvuh-neez-kahr-TEM
Lord
the
לִפְנֵי֙lipnēyleef-NAY
your
God,
יְהוָ֣הyĕhwâyeh-VA
saved
be
shall
ye
and
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
from
your
enemies.
וְנֽוֹשַׁעְתֶּ֖םwĕnôšaʿtemveh-noh-sha-TEM


מֵאֹֽיְבֵיכֶֽם׃mēʾōyĕbêkemmay-OH-yeh-vay-HEM