சூழல் வசனங்கள் எண்ணாகமம் 1:19
எண்ணாகமம் 1:1

இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி:

בְּמִדְבַּ֥ר
எண்ணாகமம் 1:2

நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள்.

אֶת
எண்ணாகமம் 1:48

கர்த்தர் மோசேயை நோக்கி:

יְהוָ֖ה
எண்ணாகமம் 1:49

நீ லேவி கோத்திரத்தாரைமாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும்,

אֶת
எண்ணாகமம் 1:50

லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம்செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள்.

אֶת, אֶת
எண்ணாகமம் 1:53

இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார்.

אֶת
எண்ணாகமம் 1:54

கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

אֶת
As
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
commanded
the
צִוָּ֥הṣiwwâtsee-WA
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA

אֶתʾetet
Moses,
מֹשֶׁ֑הmōšemoh-SHEH
numbered
he
so
וַֽיִּפְקְדֵ֖םwayyipqĕdēmva-yeef-keh-DAME
them
in
the
wilderness
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
of
Sinai.
סִינָֽי׃sînāysee-NAI