சூழல் வசனங்கள் நெகேமியா 8:9
நெகேமியா 8:1

ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள்.

אֶת, אֶת
நெகேமியா 8:3

தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.

הַתּוֹרָֽה׃
நெகேமியா 8:5

எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள்.

הָעָ֔ם, כָּל
நெகேமியா 8:6

அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.

אֶת, הָעָ֜ם
நெகேமியா 8:7

யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள்.

אֶת
நெகேமியா 8:10

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

וַיֹּ֣אמֶר, וְאַל
நெகேமியா 8:11

லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள்.

לְכָל, וְאַל
நெகேமியா 8:12

அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.

הָעָ֜ם, כִּ֤י
நெகேமியா 8:13

மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடி வந்தார்கள்.

לְכָל, הָעָ֗ם, דִּבְרֵ֥י, הַתּוֹרָֽה׃
is
is
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
said
נְחֶמְיָ֣הnĕḥemyâneh-hem-YA
And
Nehemiah,
which
ה֣וּאhûʾhoo
the
Tirshatha,
הַתִּרְשָׁ֡תָאhattiršātāʾha-teer-SHA-ta
and
Ezra
וְעֶזְרָ֣אwĕʿezrāʾveh-ez-RA
priest
the
הַכֹּהֵ֣ן׀hakkōhēnha-koh-HANE
the
scribe,
the
הַסֹּפֵ֡רhassōpērha-soh-FARE
Levites
and
וְהַלְוִיִּם֩wĕhalwiyyimveh-hahl-vee-YEEM
taught
הַמְּבִינִ֨יםhammĕbînîmha-meh-vee-NEEM
that

אֶתʾetet
the
הָעָ֜םhāʿāmha-AM
people,
unto
לְכָלlĕkālleh-HAHL
all
the
הָעָ֗םhāʿāmha-AM
people,
הַיּ֤וֹםhayyômHA-yome
day
קָדֹֽשׁqādōška-DOHSH
holy
This
הוּא֙hûʾhoo
unto
the
Lord
לַֽיהוָ֣הlayhwâlai-VA
God;
your
אֱלֹֽהֵיכֶ֔םʾĕlōhêkemay-loh-hay-HEM
not,
אַלʾalal
mourn
תִּֽתְאַבְּל֖וּtitĕʾabbĕlûtee-teh-ah-beh-LOO
nor
וְאַלwĕʾalveh-AL
weep.
תִּבְכּ֑וּtibkûteev-KOO
For
כִּ֤יkee
wept,
בוֹכִים֙bôkîmvoh-HEEM
all
the
כָּלkālkahl
people
הָעָ֔םhāʿāmha-AM
when
they
heard
כְּשָׁמְעָ֖םkĕšomʿāmkeh-shome-AM

אֶתʾetet
the
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
the
law.
הַתּוֹרָֽה׃hattôrâha-toh-RA