சூழல் வசனங்கள் நெகேமியா 5:16
நெகேமியா 5:12

அதற்கு அவர்கள் நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன்.

לֹ֣א
நெகேமியா 5:15

எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பதுசேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.

עַל, עַל
நெகேமியா 5:17

யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள்.

עַל
நெகேமியா 5:18

நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல் தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது. இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.

לֹ֣א, עַל
நெகேமியா 5:19

என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

עַל
were
Yea,
וְ֠גַםwĕgamVEH-ɡahm
also
work
בִּמְלֶ֜אכֶתbimleʾketbeem-LEH-het
the
in
wall,
הַֽחוֹמָ֤הhaḥômâha-hoh-MA
of
this
הַזֹּאת֙hazzōtha-ZOTE
continued
הֶֽחֱזַ֔קְתִּיheḥĕzaqtîheh-hay-ZAHK-tee
I
וְשָׂדֶ֖הwĕśādeveh-sa-DEH
land:
לֹ֣אlōʾloh
any
we
neither
קָנִ֑ינוּqānînûka-NEE-noo
bought
and
וְכָלwĕkālveh-HAHL
all
my
נְעָרַ֔יnĕʿārayneh-ah-RAI
servants
gathered
קְבוּצִ֥יםqĕbûṣîmkeh-voo-TSEEM
thither
שָׁ֖םšāmshahm
unto
עַלʿalal
the
work.
הַמְּלָאכָֽה׃hammĕlāʾkâha-meh-la-HA