Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 9:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 9 மத்தேயு 9:23

மத்தேயு 9:23
இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:

Tamil Indian Revised Version
இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:

Tamil Easy Reading Version
இயேசு அந்தத் தலைவனுடன் தொடர்ந்து சென்று, அவனது வீட்டிற்குள் சென்றார். சரீர அடக்கத்திற்கான இசை இசைப்போரை இயேசு அங்கு கண்டார். அந்தச் சிறுமி இறந்துவிட்டதனால், அழுதுகொண்டிருந்த பலரையும் இயேசு கண்டார்.

திருவிவிலியம்
இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார்.

Matthew 9:22Matthew 9Matthew 9:24

King James Version (KJV)
And when Jesus came into the ruler’s house, and saw the minstrels and the people making a noise,

American Standard Version (ASV)
And when Jesus came into the ruler’s house, and saw the flute-players, and the crowd making a tumult,

Bible in Basic English (BBE)
And when Jesus came into the ruler’s house and saw the players with their instruments and the people making a noise,

Darby English Bible (DBY)
And when Jesus was come to the house of the ruler, and saw the flute-players and the crowd making a tumult,

World English Bible (WEB)
When Jesus came into the ruler’s house, and saw the flute players, and the crowd in noisy disorder,

Young’s Literal Translation (YLT)
And Jesus having come to the house of the ruler, and having seen the minstrels and the multitude making tumult,

மத்தேயு Matthew 9:23
இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு:
And when Jesus came into the ruler's house, and saw the minstrels and the people making a noise,

Καὶkaikay
ἐλθὼνelthōnale-THONE
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
εἰςeisees
τὴνtēntane
οἰκίανoikianoo-KEE-an
τοῦtoutoo
ἄρχοντοςarchontosAR-hone-tose
καὶkaikay
ἰδὼνidōnee-THONE
τοὺςtoustoos
αὐλητὰςaulētasa-lay-TAHS
καὶkaikay
τὸνtontone
ὄχλονochlonOH-hlone
θορυβούμενονthoryboumenonthoh-ryoo-VOO-may-none

இணை வசனம்

2 Chronicles 35:25
எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

Mark 5:35
அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.

Luke 8:49
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான்.

Matthew 9:18
அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப்பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும் நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.

Jeremiah 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Matthew 11:17
உங்களுக்காக குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

Luke 7:32
சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம். நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம் நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

Acts 9:39
பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனே கூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்து நின்றார்கள்.


Tags இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து தாரை ஊதுகிறவர்களையும் இரைகிற ஜனங்களையும் கண்டு
மத்தேயு 9:23 Concordance மத்தேயு 9:23 Interlinear மத்தேயு 9:23 Image