மாற்கு 2:1
சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு;
Tamil Indian Revised Version
சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு;
Tamil Easy Reading Version
சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது.
திருவிவிலியம்
சில நாள்களுக்குப்பின் இயேசு மீண்டும் கப்பர்நாகுமுக்குச் சென்றார். அவர் வீட்டில் இருக்கிறார் என்னும் செய்தி பரவிற்று.
Other Title
முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்தல்§(மத் 9:1-8; லூக் 5:17-26)
King James Version (KJV)
And again he entered into Capernaum after some days; and it was noised that he was in the house.
American Standard Version (ASV)
And when he entered again into Capernaum after some days, it was noised that he was in the house.
Bible in Basic English (BBE)
And when he came into Capernaum again after some days, the news went about that he was in the house.
Darby English Bible (DBY)
And he entered again into Capernaum after [several] days, and it was reported that he was at [the] house;
World English Bible (WEB)
When he entered again into Capernaum after some days, it was heard that he was in the house.
Young’s Literal Translation (YLT)
And again he entered into Capernaum, after `some’ days, and it was heard that he is in the house,
மாற்கு Mark 2:1
சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு;
And again he entered into Capernaum after some days; and it was noised that he was in the house.
| Καὶ | kai | kay | |
| πάλιν | palin | PA-leen | |
| εἰσῆλθεν | eisēlthen | ees-ALE-thane | |
| εἰς | eis | ees | |
| Καπερναοὺμ | kapernaoum | ka-pare-na-OOM | |
| δι' | di | thee | |
| ἡμερῶν | hēmerōn | ay-may-RONE | |
| Καὶ | kai | kay | |
| ἠκούσθη | ēkousthē | ay-KOO-sthay | |
| ὅτι | hoti | OH-tee | |
| εἰς | eis | ees | |
| οἶκον | oikon | OO-kone | |
| ἐστίν | estin | ay-STEEN |
இணை வசனம்
Matthew 9:1
அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
Luke 18:35
பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
Mark 1:45
அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் எங்கும் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
Mark 7:24
பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று.
Luke 5:18
அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளேகொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.
John 4:47
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.
Acts 2:6
அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்.
Tags சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார் அவர் வீட்டிலிருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு
மாற்கு 2:1 Concordance மாற்கு 2:1 Interlinear மாற்கு 2:1 Image