சூழல் வசனங்கள் லேவியராகமம் 7:38
லேவியராகமம் 7:2

சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்படவேண்டும்: அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

אֶת, אֶת
லேவியராகமம் 7:3

அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,

אֶת
லேவியராகமம் 7:8

ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.

אֶת
லேவியராகமம் 7:14

அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.

אֶת
லேவியராகமம் 7:16

அவன் செலுத்தும் பலி பொருத்தனையாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியாயிருக்கிறது மறுநாளிலும் புசிக்கப்படலாம்.

אֶת
லேவியராகமம் 7:25

கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

אֲשֶׁ֨ר
லேவியராகமம் 7:29

நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.

אֶת, אֶת, לַֽיהוָ֖ה
லேவியராகமம் 7:30

கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடேகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன்.

אֶת
லேவியராகமம் 7:31

அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்.

אֶת
லேவியராகமம் 7:33

ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.

אֶת
லேவியராகமம் 7:34

இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.

אֶת
லேவியராகமம் 7:36

இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.

בְּנֵ֣י
Which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
commanded
the
צִוָּ֧הṣiwwâtsee-WA
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA

אֶתʾetet
Moses
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
in
mount
בְּהַ֣רbĕharbeh-HAHR
Sinai,
סִינָ֑יsînāysee-NAI
in
the
day
בְּי֨וֹםbĕyômbeh-YOME
that
he
commanded
צַוֹּת֜וֹṣawwōtôtsa-woh-TOH

אֶתʾetet
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
to
offer
לְהַקְרִ֧יבlĕhaqrîbleh-hahk-REEV

אֶתʾetet
their
oblations
קָרְבְּנֵיהֶ֛םqorbĕnêhemkore-beh-nay-HEM
Lord,
the
unto
לַֽיהוָ֖הlayhwâlai-VA
in
the
wilderness
בְּמִדְבַּ֥רbĕmidbarbeh-meed-BAHR
of
Sinai.
סִינָֽי׃sînāysee-NAI