சூழல் வசனங்கள் லேவியராகமம் 4:22
லேவியராகமம் 4:13

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால்,

מִכָּל, אֲשֶׁ֥ר, לֹֽא
லேவியராகமம் 4:14

அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும்.

אֲשֶׁ֥ר
லேவியராகமம் 4:23

தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,

אֲשֶׁ֥ר
லேவியராகமம் 4:27

சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால்,

אֲשֶׁ֥ר, לֹֽא, וְאָשֵֽׁם׃
லேவியராகமம் 4:28

தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,

אֲשֶׁ֥ר
லேவியராகமம் 4:33

அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரண பலியாகக் கொல்லக்கடவன்.

אֲשֶׁ֥ר
things
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
against
concerning
נָשִׂ֖יאnāśîʾna-SEE
somewhat
When
יֶֽחֱטָ֑אyeḥĕṭāʾyeh-hay-TA
a
ruler
וְעָשָׂ֡הwĕʿāśâveh-ah-SA
sinned,
hath
and
אַחַ֣תʾaḥatah-HAHT
done
any
of
מִכָּלmikkālmee-KAHL
the
commandments
מִצְוֹת֩miṣwōtmee-ts-OTE
Lord
the
of
יְהוָ֨הyĕhwâyeh-VA
his
God
אֱלֹהָ֜יוʾĕlōhāyway-loh-HAV
which
not
should
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
be
done,
לֹֽאlōʾloh
through
ignorance
תֵעָשֶׂ֛ינָהtēʿāśênâtay-ah-SAY-na
and
is
guilty;
בִּשְׁגָגָ֖הbišgāgâbeesh-ɡa-ɡA


וְאָשֵֽׁם׃wĕʾāšēmveh-ah-SHAME